294
பெங்களூரு, கொடிகேஹள்ளில் பகுதியில் உள்ள நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் கொலை செய்யும் நோக்கத்துடன் துப்பாக்கியால் சுட்டதில் கடை உரிமையாளரும், ஊழியரும் காயங்களுடன் உயிர் தப்பினர்...

1373
சுமார் 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்த வழக்கில்  திருச்சி பிரணவ்  ஜீவல்லரி உரிமையாளர் மதுரை நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளார். திருச்சியை தலைமையிடமாக கொண்டு மதுரை, கும்பகோணம், சென்னை, நா...

2452
கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடைக்குள் புகுந்து, ஷாப்பிங் செய்வதைப் போல நின்று நிதானமாக தனக்குப் பிடித்த சுமார் 200 சவரன் நகைகளை தேர்வு செய்து எடுத்துச் சென்ற மர்ம நபரை தேடி வருவதாக போலீசார் தெரிவித்து...

1851
சென்னையில், தனியாக வீட்டிலிருந்த தம்பதியரை கத்தி முனையில் மிரட்டி கட்டிப்போட்டு 70 சவரன் நகை மற்றும் மூன்றரை லட்சம் ரூபாயை முகமூடி கும்பல் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. வில்லிவாக்கத்தைச் ச...

1314
பாரீஸ் நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் ஆயுதம் ஏந்திய கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி நகைகளைக் கொள்ளையடித்து தப்பிச் சென்றனர். ஸ்விஸ் வாட்சுகளின் பிராண்ட் நிறுவனமான பியாகட்  நகைகள் விற்பனை ஷோரூமி...

2350
விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மொச்சைக்காய் வியாபாரி, மூதாட்டியை தாக்கி செயின் பறிப்பில் ஈடுபட்ட காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. பழனியாண்டவர் காலனி...

1594
தாம்பரம் அருகே கெளரிவாக்கத்தில் உள்ள நகைக்கடையில் தங்கம், வைர நகைகளை கொள்ளையடித்த விவகாரத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். அதிகாலை 4 மணியளவில் கடை மேனேஜரின் செல்போனி...



BIG STORY